Friday, September 17, 2010

ஓர் இலை!!

எங்கோ விசியெறிந்த
விதைகள் அனாதையாய்
ஆதாரவாய் அள்ளிப்பொழிந்த
மழைத்துளியில்
பிறப்பெடுத்து நெடுமரமாய்
ஓங்கியுயர்ந்த மரந்தனில்
இலை நடத்தும் நாடகங்கள்
பசுமைமாறி பழுங்கதையாகி
மீண்டும் முளைக்கிறது
அடுத்த கிளைநுனியில்...........

8 comments:

Anonymous said...

பசுமை மனதில் பளிச்சென்று ஓட்டிக் கொண்டது அர்த்தமாய் ஒரு அழகிய கவிதை

சுசி said...

ஒரே ஒரு இலைன்னாலும் அழகா.. அர்த்தத்தோட இருக்கு..

ANU said...

rompa arumaiya erukku kavitha
manathil ottikolkirathu pasumai maaramal

Unknown said...

தங்களின் அழகியல் பார்வை சூப்பர்...!! கவிதை அருமை!!!

Unknown said...

ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!

சிட்டுக்குருவி said...

தமிழரசி அக்கா
சுசி அக்கா
அனு
வைகறை

வருகை தந்த அனைவருக்கும் நன்றி :)

Sapthaswar said...

சூப்பர் கவிதை நல்ல அர்த்தோட இருக்கு.

போளூர் தயாநிதி said...

nalla narukku
parattugal
polurdhayanithi