எங்கோ விசியெறிந்த
விதைகள் அனாதையாய்
ஆதாரவாய் அள்ளிப்பொழிந்த
மழைத்துளியில்
பிறப்பெடுத்து நெடுமரமாய்
ஓங்கியுயர்ந்த மரந்தனில்
இலை நடத்தும் நாடகங்கள்
பசுமைமாறி பழுங்கதையாகி
மீண்டும் முளைக்கிறது
அடுத்த கிளைநுனியில்...........
8
comments:
Anonymous
said...
பசுமை மனதில் பளிச்சென்று ஓட்டிக் கொண்டது அர்த்தமாய் ஒரு அழகிய கவிதை
8 comments:
பசுமை மனதில் பளிச்சென்று ஓட்டிக் கொண்டது அர்த்தமாய் ஒரு அழகிய கவிதை
ஒரே ஒரு இலைன்னாலும் அழகா.. அர்த்தத்தோட இருக்கு..
rompa arumaiya erukku kavitha
manathil ottikolkirathu pasumai maaramal
தங்களின் அழகியல் பார்வை சூப்பர்...!! கவிதை அருமை!!!
ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!
தமிழரசி அக்கா
சுசி அக்கா
அனு
வைகறை
வருகை தந்த அனைவருக்கும் நன்றி :)
சூப்பர் கவிதை நல்ல அர்த்தோட இருக்கு.
nalla narukku
parattugal
polurdhayanithi
Post a Comment